news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .
Showing posts with label தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள். Show all posts
Showing posts with label தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள். Show all posts

Thursday, December 12, 2013

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

ISBN – 978-81-923771-3-1


முதல் பதிப்பு - 1-7-2013

பக்கங்கள்320

விலை- Rs- 360






தொல்காப்பியத் தாவரங்கள்


"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" 
என்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின் 
பெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை)
போர் முறைபோர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு 
அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(உழிஞைஉன்னம்கரந்தைகாஞ்சிதும்பைநொச்சிபாசி
போந்தைவஞ்சிவாகைவெட்சி)
மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :
(கடுவேம்பு)
சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :
(அரைஆண்மரம்ஆல்ஆர்ஆவாரைஇல்லம்உதிமரம்
எகின்ஒடுமரம்கடுகுமிழ்சார்சேமரம்ஞெமைதளா
நமைநெல்பனைபிடாபீர்புளிபூல்மாயாவிசைவெதிர்வேல்)
வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :
(காந்தள்)
கூத்துஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(வள்ளிவள்ளை)

மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து

தாவரங்களின் ஆங்கிலப்பெயர்வகைப்பாட்டியல்
தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள்
தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் 
முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.