news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Sunday, July 21, 2019

கோயில் தலங்களும் தலத் தாவரங்களும் - நூல் அறிமுகம்

தலமரம்


நூலில் இடம் பெற்றுள்ளவை       

v  151 கோயில் தலதாவரங்கள் பட்டியல்கள், தாவர வியல் பெயருடன்
தாவரங்களின் ஒளிப் படங்கள்தாவர விளக்கங்கள், வகைபாட்டியல்

v  1600 தலத் தாவரங்கள் உள்ள கோயில்கள் அந்தகோயில்களை பற்றிய குறிப்புகள்,மாவட்டம், ஒன்றியம்அஞ்சல் குறியீட்டு எண்களடன்
தலத் தாவரங்களை பெயராககொண்ட ஊர்கள்

v  தாவரத்தின் பெயர் இடம் பெற்றபழமொழிகள்விடுகதைகள்அந்த தாவரங்களில் செய்யபடும் மருந்து வகைகள்தீர்க்கும்வியாதிகள், சித்தமருத்துவத்தில் தாவரம் இடம்பெரும்தொகைபெயர்கள்தாவரத்தின் பெயரைமுன்ஒட்டாக கொண்ட வேறுதாவரங்கள், தமிழ் இலக்கியங்களில் தாவரத்தின் சிறப்புபெயர்கள்

v  தாவரங்கள் இடம்பெற்ற பன்னிரு திருமறை பாடல்கள்
v  தாவரங்கள் இடம்பெற்ற நாலாயிரதிவ்வியபிரபந்த பாடல்கள்
v  அம்மன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v  ஐயனார் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v  ஆஞ்சி நேயர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களும்    
v  ஐயப்பன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் சிவன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்   
v  முருகன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் 
v  விநாயகர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்
v  விஷ்ணு கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் 
v  இரண்டு  தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்கள்
v  மூன்று தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்    
v  நான்கு தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்    
v  ஐந்து தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்
v  தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்    
v  வைப்பு கோயில்கள், தலத் தாவரங்கள் உள்ள வைப்பு கோயில்கள்
v  தலமரம் இல்லாத தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்     
v  மங்களாசாசனம் பெற்ற தலங்களில் தாவரம் இடம்பெற்ற பட்டியல்  
v  தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்     
v  தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்(இதர மாநிலங்கள்) 
v  புவியில் இல்லாமல் மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்
                      (திருநாராயண பலி அடைந்தவர்களுக்கு

சைவ வைணவ தொகுப்புக் கோயில்கள் - அகர நிறல்
சைவ தொகுப்புத் தலங்கள்
v  அட்ட வீரட்டான தலங்கள்   
v  அட்ட பைரவர் தலங்கள்    
v  அட்டமூர்த்தி தலங்கள்
v  எட்டு ஆதாரத் தலங்கள்     
v  காசிக்குச் சமமான தலங்கள் 
v  காட்டுக்கோயில் தலங்கள்   
v  சப்தவிடத் தலங்களில் ஒன்று
v  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சப்தஸ்தான தலங்கள்    
v  சப்த நடன தலங்களில் ஒன்று     
v  பஞ்சபூத தலங்கள்    
v  தஞ்சாவூர் மாட்டம் கும்பகோணம் சப்தஸ்தான தலங்கள்
v  தஞ்சாவூர் மாட்டம் சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்)  
v  பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று  
v  பஞ்சபிரம்மத் தலங்களில் ஒன்று   
v  நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சப்தஸ்தானம்
v  பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்று  
v  தஞ்சாவூர் மாவட்டம் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்   
v  தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி சப்தஸ்தான தலங்கள்     
v  தஞ்சாவூர் மாவட்டம் திருக்கஞ்சனூர் சப்தஸ்தான தலங்கள்   
v  தஞ்சாவூர் மாவட்டம் திருநல்லூர் சப்தஸ்தானம் 
v  நாகப்பட்டினம் சப்தஸ்தான தலங்கள்     
v  காஞ்சிபுரம் சப்பஸ்தான தலங்கள்  
v  பஞ்ச சபை தலங்கள் 
v  பஞ்ச ஆரண்ய தலங்கள்    
v  ஐந்து மயானங்கள்    
v  பஞ்ச தாண்டவ தலங்கள்    
v  சைவ சமைய ஆதீனங்கள்  
v  தருமபுரம் ஆதினம் கோயில் 
v  திருவாவடுதுறை ஆதினம் கோயில்கள்   
v  நகரத்தார் கோயில்கள்
v  பஞ்ச லிங்கம்  
v  முருகனின் அறுபடை வீடுகள்
v  மதுரை ஆதீனம் கோயில்கள்      
v  பன்னிரு ஜோதி லிங்கத் தலங்கள்
வைணவ தொகுப்புத் தலங்கள்
v  பத்துஅவதார தலங்கள்
v  108 வைணவ தலங்கள்
v  நவதிருப்பதிகள்
v  திவ்விய தேசங்கள்
v  காஞ்சியில் உள்ள திவ்விய தேசங்கள்
v  கிருஷ்ண ஆரண்ய தலங்கள்
v  பஞ்சரங்க தலங்கள்
v  பதினொரு திருப்பதிகள்
v  சுயம்பு வைணவ தலங்கள்
தமிழகத்தில் உள்ள கோயில் காடுகள் மாவட்ட  அகர நிறல்
v  அரியலூர் மாவட்டக் கோயில் காடுகள்   
v  கோயம்புத்தூர் மாவட்டக் கோயில் காடுகள்
v  கடலூர் மாவட்டக் கோயில் காடுகள்
v  தர்மபுரி மாவட்டக் கோயில் காடுகள்
v  கிருஷ்ணகிரி மாவட்டக் கோயில் காடுகள் 
v  திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்  
v  திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்  
v  ஈரோடு மாவட்டக் கோயில் காடுகள்
v  காஞ்சிபுரம் மாவட்டக் கோயில் காடுகள்   
v  கரூர் மாவட்டக் கோயில் காடுகள்  
v  தேனி மாவட்டக் கோயில் காடுகள் 
v  நாகப்பட்டினம் மாவட்டக் கோயில் காடுகள்
v  மதுரை மாவட்டக் கோயில் காடுகள்
v  நாமக்கல் மாவட்டக் கோயில் காடுகள்    
v  பெரம்பலூர் மாவட்டக் கோயில் காடுகள்  
v  புதுக்கோட்டை மாவட்டக் கோயில் காடுகள்
v  சிவகங்கை மாவட்டக் கோயில் காடுகள்   
v  இராமநாதபுரம் மாவட்டக் கோயில் காடுகள்
v  சேலம் மாவட்டக் கோயில் காடுகள்
v  தஞ்சாவூர் மாவட்டக் கோயில் காடுகள்   
v  நீலகிரி மாவட்டக் கோயில் காடுகள்
v  திருவள்ளூர் மாவட்டக் கோயில் காடுகள் 
v  திருவண்ணாமலை மாவட்டக் கோயில் காடுகள் 
v  திருவாரூர் மாவட்டக் கோயில் காடுகள்   
v  திருநெல்வேலி மாவட்டக் கோயில் காடுகள்     
v  திருப்பூர் மாவட்டக் கோயில் காடுகள்     
v  திருச்சி மாவட்டக் கோயில் காடுகள்
v  தூத்துக்குடி மாவட்டக் கோயில் காடுகள்  
v  வேலூர் மாவட்டக் கோயில் காடுகள்
v  விழுப்புரம் மாவட்டக் கோயில் காடுகள்   
v  விருதுநகர் மாவட்டக் கோயில் காடுகள்   
v  கன்னியாகுமரி மாவட்டக் கோயில் காடுகள்          

கோயில் தலங்களும் தலத்தாவரங்களும் நூல் வெளியீட்டு-- விழா

பஞ்சவர்ணம்
பஞ்சவர்ணம்

தலத் தாவரங்கள்

Wednesday, October 10, 2018

பனை பாடும் பாடல் - தினமலர் மதிப்புரை

பனை



வெப்ப மண்டலங்களின் வறட்சியைத் தாங்கி, இயற்கையில் தானாகவே விதை போட்டு, நீரூற்றி வளர்க்காமல் இயற்கையாக வளர்ந்து அதிக பயன் தருவது பனை மரம்.
மண்ணுலகக் கற்பக தருஎன்று பனை மரத்தைப் போற்றுவர். அதன் பெருமைகள், பயன்கள், பாடல்கள் ஆகியவற்றை, இந்நுால் பனை நுங்கு போல சுவையுடன் வாசகருக்கு தருகிறது.
படிக்க முடியாதவர் பார்த்துப் பயன் பெற, பனை மரத்தின் பல்வேறு சிறப்புகளை பச்சைப் பசேல் என்ற வண்ணப் படத்துடன் தந்துள்ளமை கண்ணைக் கவர்கிறது. பனை நுங்கை யானையின் கால் நகங்களுக்கு, அகநானுாறு உவமை காட்டுவதை படத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது.
பனை வெல்லம், கருப்பட்டியின் மருத்துவக் குணங்கள் பலவாறாகத் தரப்பட்டுள்ளன.
திருஞானசம்பந்தர் திருவோத்துாரில் ஆண் பனையை பெண் பனையாக்கிய அற்புதமும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பனை மரம் பாடும் பாட்டுஅதன் பயன்களுக்கு எடுத்துக்காட்டு.
எழுச்சூர், திருப்பனையூர், திருமழபாடி, பேரூர் போன்ற, 15 கோவில்களில், பனை மரமே தல மரமாக உள்ளது.
கொளுத்தும் கோடை வெயிலில் சுவைக்கும் பனை நுங்கும், தமிழைத் தாங்கிய ஓலைச் சுவடிகளும், காற்றாடியும் மட்டுமா... பனையின் பயன்கள் இத்தனையா என்று ஆச்சரியப்பட வைக்கும் அத்தனை பனை மரச் செய்திகளும் உள்ள கற்பனை இல்லா நற்பனை நுால்.
முனைவர் மா.கி.ரமணன்
             
                                                 தினமலர்சென்னை பதிப்பு   தேதி: 07-10-2018

Friday, May 11, 2018

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா

திருக்குறள்

திருக்குறள்



09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை, 
மெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில் 
இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 
வெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர் 
எஸ்.பி. சக்ரப்போர்த்தி IRS, 
நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்
முன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு, 
தமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் 
மாஃபா. க. பாண்டியராசன், 
சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் 
இராம சீனுவாசன், 
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்   
முனைவர்.கோ. விசயராகவன், 
திருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர் 
வ. இரகுராமன், 
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்
ஒப்பிலா மதிவாணன்.




thirukkral

thirukkral

Friday, January 19, 2018

இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு

பனை

பஞ்சவர்ணம்
17-01-2018 கோவை பேரூர் ஆதினம்
கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற
பனை உலகப் பொருளாதார மாநாட்டில்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் என்ற நூல் வெளியீடு
வனம் இந்திய அறக்கட்டளை பொருளாளர் - பி.எம்.ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள்
சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்
கார்த்திகேயன் சிவசேனாதிபதி அவர்கள்
தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்
தவத்திரு சாந்தலிங்க அடிகளார், கலை அறிவியல் தமிழ்கல்லூரி முதல்வர்
முனைவர் மருதாசல அடிகளார் அவர்கள்
சுதேசிய இயக்க தலைவர் அறிவுடை நம்பி அவர்கள்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கப் பேரவை செயலாளர்
என்..கோன் அவர்கள், இவர்களுடன் நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்

Thursday, January 11, 2018

பனை பாடும் பாடல் நூல்வெளியீடு




எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் ப்படவுள்ளது

Friday, March 17, 2017

தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை

'பனைமரம்நூலின் திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டதுசிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும்மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


panai maram